Monday, March 4, 2013

உணவே மருந்து; மருந்தே உணவு...!

உணவே மருந்து; மருந்தே உணவு...!


1.வாழைப்பழம்
கல்லீரல் வீக்கத்தை குறைக்கும். உடலின் வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும். மலச்சிக்கலை போக்கும். இரும்புச்சத்து மிக்கது.

2.ஆப்பிள்
வயிற்றுப் போக்கு, சிறுநீரகக் கோளாறுகள், இதய நோய்கள், இரத்த அழுத்தம் ஆகியவற்றிற்கு நல்லது

3.நாவல் பழம்
நீரழிவை நீக்கும், வாய்ப்புண், வயிற்றுப் புண்ணை நீக்கும்.

4.திராட்சை
குழந்தைகளின் மலக்கட்டு, சளி, காய்ச்சல் குணமாக திராட்சை பழங்களைப் பிழிந்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி அளவு வீதம் தினம் 2 வேளை கொடுத்தால் இக்குறைபாடுகள் நீங்கும்.

5.மாம்பழம்
ரத்த அழுத்தம் சீராக்கும்.

6.கொய்யாப்பழம்
உடல் வளர்ச்சியும், எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புண் இருந்தால் குணப்படுத்தும்.

7.பப்பாளி
மூல நோய், சர்க்கரை நோய், குடல் அலர்ஜி போன்றவைகளுக்கு சிறந்தது.

No comments:

Post a Comment